முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Monday

இஸ்லாத்தை ஏற்றுகொண்டார்


PostHeaderIconஇஸ்லாத்தை ஏற்றுகொண்டார் 

அல்லாஹ்வின் திருப்பெயரால்
 

12 AUG 2013 அன்று மரைக்காயர் பட்டினம் கிளையின் சார்பாக மாற்று மத கொள்கையை சேர்ந்த ஜெயின் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் மார்க்கமாக ஏற்றுக்கொண்டு நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என ஏற்றுக்கொண்டு ஜெயின் என்ற தனது பெயரை முகமத் ரஹ்மான்  என்று மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுகொண்டார் . .

அவருக்கு நமது கிளை சார்பாக இஸ்லாத்தை பற்றியும் நபி (ஸல்) அவர்களை பற்றியும் தாவா செய்யப்பட்டு மனிதனுகேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது . . .

மேலும் எங்கள் தாவா வீரியம்ஆக செய்வதற்கு துவா செய்யுங்கள் . .

அல்ஹம்துலில்லாஹ் . . .

அன்புடன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்
தொடர்புக்கு : 9626847108


No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்